/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : ஜூன் 09, 2025 03:25 AM
ஈரோடு:ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா நடந்து வருகிறது. ஒன்பதாம் நாள் தரிசனமாக உற்சவர் நடராஜர்-தருணேந்துசேகரிக்கு தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்-ளிட்ட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது.
வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்களுடன் அபிஷேகங்-களை பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.