Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

ADDED : செப் 21, 2025 01:04 AM


Google News
ஈரோடு :ஈரோட்டில் கல்லுாரி, பள்ளி என்.சி.சி., மாணவர்களுக்கு, துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை கையாளுதல் பற்றிய பயிற்சி வகுப்பு, சிக்கையா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. இதில் பல்வேறு கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் என, 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுபேதார் மேஜர் கோவிந்தராவ் தலைமையிலான ராணுவ வீரர்கள் பயிற்சி அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை சிக்கையா அரசு கலை அறிவியல் கல்லூரி என்.சி.சி., அதிகாரி மேஜர்

மகுடீஸ்வரன் செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us