ADDED : ஜூன் 02, 2025 03:58 AM
சென்னிமலை: சென்னிமலை, சிறுகளஞ்சியை சேர்ந்த காளி முத்து குமார் மகன் அங்கேஸ்வரன், 19; சென்னிமலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சில மாதங்க-ளாக கல்லுாரி செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
இதனால் தேர்-வெழுத முடியாத நிலையில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.