/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பழக்கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்குபழக்கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்கு
பழக்கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்கு
பழக்கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்கு
பழக்கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்கு
ADDED : ஜூலை 27, 2024 01:12 AM
கோபி: கோபி அருகே சிறுவலுார் போலீசார், அதே பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
கோபியை சேர்ந்த மணிமேகலை, 52, பழக்க-டையில், புகையிலை பொருட்கள், 637 பாக்கெட்டுகள் விற்ப-னைக்கு வைத்திருந்ததாக, வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகை-யிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.