Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுமிக்கு பாலியல் கொடுமை ஆசாமிக்கு 14 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் கொடுமை ஆசாமிக்கு 14 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் கொடுமை ஆசாமிக்கு 14 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் கொடுமை ஆசாமிக்கு 14 ஆண்டு சிறை

ADDED : ஜூலை 26, 2024 02:44 AM


Google News
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த படியூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 40; இவர் கடந்த, 2018ல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசா-ரணை, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. இதில் நேற்று முன்-தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு, ௧௪ ஆண்டுகள் சிறை தண்டனை, ௭,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்-கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us