Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத கால்நடை விற்பனை

கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத கால்நடை விற்பனை

கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத கால்நடை விற்பனை

கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத கால்நடை விற்பனை

ADDED : ஜூலை 19, 2024 01:38 AM


Google News
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 60 கன்று; 22,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; 23,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் வரை, 250 பசு மாடுகள்; 40க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கலப்பின மாடுகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் கேரள மாநில விவசா-யிகள், வியாபாரிகள் மட்டும் அதிகம் வந்தனர். கர்நாடகா, ஆந்-திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, கோவா மாநில விவசாயிகள், வியாபாரிகள் வரவில்லை. நேற்று வரத்தான, 600க்கும் மேற்-பட்ட மாடுகளில், 80 சதவீதம் விற்பனையாகின. வரும் வாரங்-களில் பருவமழை துவங்கி, பாசனப்பணி முழு அளவில் துவங்-கும்போது, செலவுக்கு தேவையான பணத்துக்காக கையிருப்பில் உள்ள மாடுகளை விற்பனைக்கு விவசாயிகள் அழைத்து வரு-வார்கள் என, வியாபாரிகள்

தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us