Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

ADDED : ஜூலை 24, 2024 08:14 AM


Google News
ஈரோடு, : வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், சர்.சி.வி.ராமன் கருத்தரங்கு கூடம், எஸ் அன்ட் எச்., பிளாக்கில் வரும், 29ம் தேதி நடக்கிறது.

அன்று காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்கள்; மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன் பெற, ஈரோடு மண்டல வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us