Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இரவோடு இரவாக கொள்ளை

இரவோடு இரவாக கொள்ளை

இரவோடு இரவாக கொள்ளை

இரவோடு இரவாக கொள்ளை

ADDED : ஆக 02, 2024 04:55 PM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: திண்டுக்கல் புது நாயக்கர் 2 வது தெருவை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணி.

இவர் நேற்று தன் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்தோடு தூங்கினார். காலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us