Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

ADDED : செப் 10, 2025 08:14 AM


Google News
சின்னாளபட்டி; சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பெறுவதற்கு இணையாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என அமைச்சர் பெரியசாமி பேசினார்.

பித்தளைப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நல உதவிகளை வழங்கிய அமைச்சர் பேசியதாவது : தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை , முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பி.டி.ஓ.,க்கள் முருகன், பத்மாவதி, தனி தாசில்தார் தனுஷ்கோடி பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us