Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

ADDED : செப் 10, 2025 08:14 AM


Google News
கள்ளிமந்தையம்; சேலம் மாவட்டம் ஓமலாரை சேர்ந்தவர் காசிநாதன் 19.

கள்ளிமந்தையம் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார்.

அப்போது மின்சாரம் தாக்கி பலியானார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us