ADDED : செப் 19, 2025 02:20 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் கல்லுக்குழியை சேர்ந்தவர் ஜெகநாதன் 45.
நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றார். ரோந்து போலீசார் விசாரணையில் 5 கிராம் போதை காளான் வைத்திருந்தது தெரிந்தது.
அவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.