Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கழிவு நீர் தகராறில் மோதல்

கழிவு நீர் தகராறில் மோதல்

கழிவு நீர் தகராறில் மோதல்

கழிவு நீர் தகராறில் மோதல்

ADDED : ஜூன் 13, 2025 02:58 AM


Google News
வடமதுரை: மோர்பட்டி மேற்கு தெரு பெட்ரோல் பங்க் ஊழியர் பிரதீபன் 28. இவரது வீடு அருகே அதே பகுதி ரத்தினமணி வீட்டு கழிவுநீர் பாய்வதால் தகராறு ஏற்பட்டது.

ரத்தினமணி 42, அவரது மனைவி பானு 40, உறவினர் நவீன் 22 , தாக்கியதில் படுகாயமடைந்த பிரதீபன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கிய மூவரையும் வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us