Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இருவர் கைது

இருவர் கைது

இருவர் கைது

இருவர் கைது

ADDED : ஜூலை 08, 2024 12:09 AM


Google News
நெய்க்காரப்பட்டி: பழநி பாலசமுத்திரம் வடக்கு தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் நின்றார்.

அவர்களிடம் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து பாலசமுத்திரம் பாஸ்கர் 29, முத்துராஜா 25 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us