ADDED : ஜூன் 06, 2024 04:20 AM

நத்தம், : -நத்தம் அருகே பட்டிகுளம் மாலையம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயில் விழா மே 28 ல் தீர்த்தம் அழைத்து வர காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.