/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம் தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்
தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்
தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்
தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 30, 2025 04:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த ஒடசல்பட்டியில், தர்மபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மன்ற தலைவர் புலவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். கவிஞர் கோகுல் காளியப்பன் வரவேற்றார். மன்ற செயலாளர் இளங்கோ ஆண்ட-றிக்கை வாசித்தார். பாவலர் முல்லையரசு, மன்ற பொறுப்பா-ளர்கள், உறுப்பினர்களின் கடமைகள் குறித்து பேசினார். பின் மன்ற செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்பெரும் வகையில் கவிதை போட்டிகள், பயிலரங்குகள் நடத்த வேண்டும். புத்தக திருவி-ழாவில் அங்கம் வகிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவிஞர் கூத்தபாடி பழனி, உள்-ளிட்ட ஏராளமான கவிஞர்கள் கலந்து கொண்டனர். கவிஞர் சிவம் முனுசாமி நன்றி கூறினார்.