Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்

ADDED : ஜூன் 06, 2024 02:44 AM


Google News
குள்ளஞ்சாவடி: குழந்தையுடன் மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.

குள்ளஞ்சாவடி அடுத்த, ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா, 34. இவரது மனைவி பிரியங்கா, 23; திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த, 3ம் தேதி, குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியங்கா காணவில்லை. இதுறித்து ராஜா கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us