Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

ADDED : ஜூன் 15, 2024 05:35 AM


Google News
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகள் மாயமானதாக தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த நத்தம் பாரதியார் நகர் சேர்ந்தவர் முருகன்,50; இவரது மகள் சிவரஞ்சனி,17;பிளஸ்1 முடித்து வீட்டில் உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் காணவில்லை.

அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து முருகன் புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிவரஞ்சனியை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us