Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

ADDED : ஜூலை 25, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நெய்வேலி: மந்தாரக்குப்பத்தில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை நெய்வேலி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கிருஷ்ணமூர்த்தி. 22; இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியுள்ளார். தற்போது சிறுமி கர்ப்பமானார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், நெய்வேலி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us