ஒருவர் குத்திக் கொலை 3 பேருக்கு வலை
கோவையை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் கோவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படித்து முடித்த சுப்ரமணியம்பாளையத்தை சேர்ந்த மிதுன் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
வீடு புகுந்து நகை திருட்டு
சூலுார் அடுத்த பாப்பம்பட்டி - இடையர் பாளையம் ரோடு, கள்ளிமேடு தோட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 63, ஓட்டல் உரிமையாளர். தனது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த, 19 தேதி தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார். அங்கிருந்து கடைக்கு சென்றுவிட்டார்.
நகை திருட்டு; போலீசார் விசாரணை
கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 45, நல்லாம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி அங்கன்வாடி ஆசிரியர். இவருக்கும், மனோபிரியா இடையே கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்தது.
கஞ்சா விற்ற இருவர் கைது
கண்ணம்பாளையம் பகுதியில் சூலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுவலகம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
நடந்து சென்றவர் லாரி மோதி பலி
விழுப்புரம் மாவட்டம் அரியலூரை சேர்ந்த லூர்து சாமி மகன் ராயப்பன், 35. இவர் நீலம்பூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று நீலம்பூர் அவிநாசி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார்.