/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூலை 03, 2024 12:31 AM
குன்றத்துார், குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரி நீரில். 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக. நேற்று குன்றத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.