Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் கம்பத்தில் தீ பற்றியதால் பரபரப்பு

மின் கம்பத்தில் தீ பற்றியதால் பரபரப்பு

மின் கம்பத்தில் தீ பற்றியதால் பரபரப்பு

மின் கம்பத்தில் தீ பற்றியதால் பரபரப்பு

ADDED : ஜூன் 20, 2024 03:42 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி, மகாத்மா காந்தி சாலை பகுதியில், உள்ள மின் கம்பத்தில் நேற்று இரவு 9:00 மணிக்கு, திடீரென தீ பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதிவாசிகள், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புபடையினர் விரைவாக சென்று தீயை அணைத்தனர்.

மின் கம்பத்தில் உள்ள, சர்க்கியூட் ஒயர்களில் தீப்பிடித்ததே, காரணம் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us