
டூ ஓவர்: நடுத்தர குடும்பத்தின் கதை
படம் பற்றி இயக்குனர் ஷார்வி கூறியதாவது: ஒரு நடுத்தர குடுபத்தின் தலைவனான நாயகன் சிவா, தான் பார்த்து வந்த வேலை இழக்கிறான். அதனால் ஏற்படும் குடும்ப சூழல். இதனால் கணவன் மனைவி பிரிவு, சிவாவின் புதிய வேலை தேடல், அதில் அவன் எதிர்கொள்ளும் இன்னல்கள் என கதையோட்டம் நிகழ்கிறது. இதில் அவன் வெற்றி பெற்றானா..?, அவனது குடும்பம் அவனுடன் இணைந்ததா..? என்பதாக கதை நிறைவடைகிறது.
விஷயங்கள் எவ்வளவு இருண்டதாகத் தோன்றினாலும், உங்கள் வாழ்க்கை, இலக்குகள் உட்பட, எதனையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதே கதையின் கருத்தாகும். என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!