Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு

ADDED : ஜூன் 24, 2024 11:11 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மத்திய அரசின் உளவுப்பிரிவு (ஐ.பி.)தலைவர் டபன் தேஹா பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உளவு அமைப்பான ஐ.பி. அமைப்பின் தலைவராக டபன் தேஹா உள்ளார். இவரது பதவி காலம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் டபன் தேஹாவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டிற்குநீட்டித்து மத்திய அமைச்சரவையில் நியமன கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

டபன்தேஹா 1988 ம் ஆண்டு ஹிமாச்சல்பிரதேச ஐ.பி.எஸ்., கேடரான இவர். 2025-ம் ஆண்டு ஜூன் 30 - வரை பதவியில் இருப்பார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us