Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

UPDATED : ஜூன் 03, 2024 09:55 AMADDED : ஜூன் 03, 2024 08:36 AM


Google News
Latest Tamil News
ஜம்மு: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள நிஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் சேதம் இல்லை. தொடர்ந்து இப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us