Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ADDED : ஜூலை 18, 2024 04:14 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

குப்வாரா: காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கெரான் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அங்கு வேறு பயங்கரவாதிகள் உள்ளனரா என தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us