காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ADDED : ஜூலை 18, 2024 04:14 PM

குப்வாரா: காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கெரான் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அங்கு வேறு பயங்கரவாதிகள் உள்ளனரா என தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.