Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு

மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு

மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு

மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு

ADDED : ஜூன் 05, 2024 11:41 PM


Google News
புதுடில்லி,:பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கிய மரம் நடும் இயக்கத்தில் மக்கள் பங்கேற்குமாறு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கேட்டுக் கொண்டார்.

'எக்ஸ்' பக்கத்தில் அவர் பதிவிட்ட கருத்து:

தங்கள் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நடவேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாசுபாட்டைத் தடுக்கவும், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சமாளிக்கவும் மரக்கன்றுகளை நடுவது மிகவும் பயனுள்ள தீர்வாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us