பொய்யான பிரசாரம் செய்யும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு
பொய்யான பிரசாரம் செய்யும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு
பொய்யான பிரசாரம் செய்யும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு

ஜனசங்கம்
அவசர சூழ்நிலைக்கு எதிராக, பா.ஜ., போராடியது. ஜனநாயகத்தை காப்பாற்றியது. ஜனநாயகம் நான்கு துாண்களின் மத்தியில் நின்றுள்ளது. இவற்றை பற்றி அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை அலட்சியப்படுத்தி, பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
காங்கிரஸ் குடும்பம்
மத்திய பா.ஜ., அரசு, 10 கோடிக்கும் அதிகமான காஸ் சிலிண்டர் இணைப்பு அளித்தது. காங்கிரஸ் பொய்யான பிரசாரம் செய்யும் கட்சியாகும். எங்களுடையது ஜாதியவாத கட்சியல்ல. எங்கள் கட்சி பாரபட்சம் பார்ப்பதில்லை. பார்லிமென்ட்டில் ஹிந்து வார்த்தையை ராகுல் விமர்சித்தது துரதிர்ஷ்டவசம்.
குறிக்கோள்
நாம் சவால்களை எதிர் கொண்டு, முன்னேறி செல்லலாம். இந்தியாவை உலகத்தின் குருவாக உயர்த்துவது, எங்களின் குறிக்கோளாகும். உங்களை போன்ற வலுவான தொண்டர்கள் கிடைத்திருப்பது, எங்களின் பாக்கியம். எம்.பி.,க்கள் மாஜிக்களாகலாம். ஆனால் தொண்டர்கள் எப்போதும் மாஜிக்கள் ஆவதில்லை.