ADDED : ஜூன் 25, 2024 10:25 PM

நெப்ரோ கேர் இந்தியா
கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட 'நெப்ரோ கேர் இந்தியா' நிறுவனம், கோல்கட்டாவில் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும், 900 சிறுநீரக நோயாளிகளுக்கு, சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன.
திரட்டப்படும் நிதி, புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்கும், பொது நிர்வாகப் பயன்பாட்டுக்கும்பயன்படுத்தப்பட உள்ளது.
நிதி நிலவரம்:
வருவாய் 19.90 கோடி ரூபாய்
வரிக்கு பிந்தைய லாபம் 3.40 கோடி ரூபாய்
துவங்கும் நாள்: 28.06.24
நிறைவு நாள்: 02.07.24
பட்டியலிடும் நாள்: 05.07.24
பட்டியலிடப்படும் சந்தை: என்.எஸ்.இ., - எஸ்.எம்.இ.,
பங்கு விலை: ரூ.85 - 90
பங்கின் முகமதிப்பு: ரூ.10
புதிய பங்கு விற்பனை: 45.84 லட்சம் பங்குகள்
திரட்டப்படும் நிதி: ரூ.41.26 கோடி