PUBLISHED ON : ஜூலை 07, 2024

* தோசை மாவு நீர்த்திருந்தால், பாலில் இரண்டு தேக்கரண்டி ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விடுங்கள். மேலும் நீர்த்து போகாது, புளிப்பும் தெரியாது.
* சூப், கிரேவி போன்றவற்றில் போட, க்ரீம் கைவசம் இல்லையா, சிறிது வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்றாக கலக்கிய பின், இதையே க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வித்தியாசம் தெரியாது.
* கெட்டி தயிர் அதிகம் புளித்து விட்டதா, அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது, தயிர் புளிப்பின்றி சுவையாக இருக்கும்.
தொகுப்பு: எச்.சீதாலட்சுமி
* சூப், கிரேவி போன்றவற்றில் போட, க்ரீம் கைவசம் இல்லையா, சிறிது வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்றாக கலக்கிய பின், இதையே க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வித்தியாசம் தெரியாது.
* கெட்டி தயிர் அதிகம் புளித்து விட்டதா, அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது, தயிர் புளிப்பின்றி சுவையாக இருக்கும்.
தொகுப்பு: எச்.சீதாலட்சுமி