Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.

பழமொழி: சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.

பழமொழி: சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.

பழமொழி: சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.

PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.

பொருள்: எந்தப் பொருளையும், தேவைக்கு ஏற்ப வாங்குவதும், பயன்படுத்துவதுமே நல்லது. அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை பயன்படுத்துவோர் இன்றி வீணாகிப் போகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us