Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?

பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?

பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?

பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?

PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?

பொருள்: கோழியின் குணமே குப்பையைக் கிளறி, தீனி உண்பது தான். அதன் காலில் பட்டுத்துணியைக் கட்டினாலும், அதற்கு சிந்திக்கும் திறன் இல்லாததால், குணத்தை மாற்றிக் கொள்ளாது; கோழி போல் நாம் இருக்கக் கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us