/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது. பழமொழி: துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.
பழமொழி: துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.
பழமொழி: துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.
பழமொழி: துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.
PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.
பொருள்: பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தால், பிள்ளைகள் சீர்கெடும்; வாழை இலையை இரு தொடைக்கு இடையில் வைத்தபடி நடந்தால் என்னாகும்... கிழிந்து விடுமே!