பழமொழி : துணை போனாலும் பிணை போகாதே.
பழமொழி : துணை போனாலும் பிணை போகாதே.
பழமொழி : துணை போனாலும் பிணை போகாதே.
PUBLISHED ON : மே 11, 2025 12:00 AM

துணை போனாலும் பிணை போகாதே.
பொருள்: யாருக்காவது உதவி செய்ய நினைத்தால் சரீரத்தாலும், பணத்தாலும் உதவி செய்யலாம்; ஆனால், ஜாமின் கையெழுத்து போடுவது, உத்தரவாத கையெழுத்து போடுவது ஆகியவை நல்லதல்ல.