
பழனிசாமி புத்திசாலி தான்!
டி.ஈஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முன்னாள்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பகைத்தால் தான், லோக்சபா தேர்தலில்,
அ.தி.மு.க., மோசமான தோல்வியை அடைந்துள்ளது என்றும், வரும் சட்டசபை
தேர்தலில் கூட்டணியில் பா.ஜ.,வை சேர்க்க பழனிசாமி புத்திசாலிதனமான முடிவை
எடுக்க வேண்டும் என்றும், இதே பகுதியில் ஒரு வாசகர் கடிதம்
எழுதியிருந்தார்.
சூரபத்மனை போற்றுவீர்களா!
குரு
பங்கஜி, சென்னை-யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்மையில்
கிருஷ்ணகிரி அருகே, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை படத்தை, ஆட்டின் தலையில்
மாட்டி, அமைச்சர் எஸ்.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட தி.மு.க.,வினர், ஆட்டின் தலையை
பொது இடத்தில் துண்டித்து கோரத்தாண்டவம் ஆடியுள்ளனர். இந்த சம்பவம்,
தமிழகத்தில் திராவிட மாடல் அரசியல், எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து, கேடு
கெட்டுள்ளது என்பதை பறைசாற்றுகிறது.