/தினம் தினம்/இது உங்கள் இடம்/ உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்! உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்!
உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்!
உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்!
உளவு துறையினரை 'உள்ளே' போட்டால் போதும்!

கிளம்பியது அ.தி.மு.க., சிங்கம்!
பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி, சிதம்பரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க., ஆட்சி துவங்கி, மூன்று ஆண்டுகள் முடிந்து, நான்காவது ஆண்டில்
தான், நமக்கு ஒரு எதிர்க்கட்சி இருப்பதே தெரிகிறது என்று நினைக்கத்
தோன்றும் அளவிற்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி
கள்ளச்சாராய சம்பவத்தை ஒட்டி, பல அதிரடி சம்ப வங்களைச் செய்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியம்!
ஆ.லாரன்ஸ்,
ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. இதில்
கிட்டத்தட்ட, 40,000 தேர்வர்களுக்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வு
வினாத்தாள், கடினமாக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்திய தேர்வு
வாரியம்,சரியான வினாக்களை எடுப்பதில் அலட்சியம் காட்டிவிட்டது.
தோலுரித்தால் தான் நிலைமை சீராகும்!
அ.குணா,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2023ல்,
விழுப்புரம் மற்றும் எக்கியார்குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 23
பேர் உயிர் இழந்தனர்.