''நலமுடன் வாழ்பவர் யார்'' என நாயகத்திடம் கேட்டார் ஒரு தோழர். ''வியாபாரத்தில் கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கொடுத்த கடனை கேட்பதிலும் யார் மென்மையாகவும், நற்பண்புகளுடனும் நடக்கிறார்களோ அவர்கள் நலமுடன் வாழ்வர்'' என்றார்.
''நலமுடன் வாழ்பவர் யார்'' என நாயகத்திடம் கேட்டார் ஒரு தோழர். ''வியாபாரத்தில் கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கொடுத்த கடனை கேட்பதிலும் யார் மென்மையாகவும், நற்பண்புகளுடனும் நடக்கிறார்களோ அவர்கள் நலமுடன் வாழ்வர்'' என்றார்.