பொய் சத்தியம் செய்தவர், மோசமான செயலுக்கு வழிகாட்டியவர், செய்த தர்மத்தை அடிக்கடி சொல்லுபவர், ஆடைகளை தரையில் படும்படி உடுத்துபவர் போன்றோரிடம் மறுமையிலும் பேச விருப்பமில்லை என தோழர்களிடம் நாயகம் கூறினார்.
பொய் சத்தியம் செய்தவர், மோசமான செயலுக்கு வழிகாட்டியவர், செய்த தர்மத்தை அடிக்கடி சொல்லுபவர், ஆடைகளை தரையில் படும்படி உடுத்துபவர் போன்றோரிடம் மறுமையிலும் பேச விருப்பமில்லை என தோழர்களிடம் நாயகம் கூறினார்.