நோயாளியை பார்க்க செல்லும் போது ஆடம்பரம் இல்லாமல் செல்லுங்கள். அவரின் உடல் நிலையை பொறுத்து, அமைதியாக அமர்ந்து நலம் விசாரியுங்கள். அவருக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லுங்கள் என தோழர்களிடம் நாயகம் கூறினார்.
நோயாளியை பார்க்க செல்லும் போது ஆடம்பரம் இல்லாமல் செல்லுங்கள். அவரின் உடல் நிலையை பொறுத்து, அமைதியாக அமர்ந்து நலம் விசாரியுங்கள். அவருக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லுங்கள் என தோழர்களிடம் நாயகம் கூறினார்.