ADDED : ஜூன் 23, 2023 11:53 AM
* உங்களுடைய செயல்கள் குறித்து திண்ணமாக மறுமையில் கேள்வி கேட்கப்படும்.
* உங்களில் யார் சிறந்த செயல்களை செய்பவர் என சோதிக்கும் பொருட்டு வாழ்வும் மரணமும் உள்ளது.
* நன்மைகளை பூரண அழகுடன் செய்பவர்களுக்கு பலன் உண்டு.
* யார் தனது வாக்குறுதியை நிறைவேற்றி தீவினையில் இருந்து விலகுகிறாரோ அவரே உயர்ந்தவர்.
* அராஜகம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்.
-பொன்மொழிகள்
* உங்களில் யார் சிறந்த செயல்களை செய்பவர் என சோதிக்கும் பொருட்டு வாழ்வும் மரணமும் உள்ளது.
* நன்மைகளை பூரண அழகுடன் செய்பவர்களுக்கு பலன் உண்டு.
* யார் தனது வாக்குறுதியை நிறைவேற்றி தீவினையில் இருந்து விலகுகிறாரோ அவரே உயர்ந்தவர்.
* அராஜகம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்.
-பொன்மொழிகள்