* மறுமை நாள் வந்தே தீரும். அதில் சந்தேகம் இல்லை.
* ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்.
* பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என நினையுங்கள்.
* கொடுமையையும் அநீதியான செயல்களையும் யார் மன்னிக்கிறாரோ அவருக்கு கூடுதல் நன்மை உண்டு.
* அநீதி இழைக்கும் கொடுங்கோல் அரசனிடத்தில் சத்திய நெறியை கூறுவதே சிறந்த அறப்போர்.
* அளவு கடந்த மகிழ்ச்சியினால் சத்தியப்பாதையில் இருந்து விலகிவிட வேண்டாம்.
* கோபம் வரும்போது உணர்ச்சிவசப்பட்டுத் தகாத செயலில் இறங்கிவிடாதீர்கள்.
* தானியத்தை பதுக்கி வைப்பவனும் குற்றவாளி ஆவான்.
* பதவியில் இருக்கும்போது உங்களுக்கு உரிமையில்லாத பொருளை பயன்படுத்தாதீர்கள்.
* மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொள்கின்றனர்.
* பெற்றோரை சபிப்பது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
* நோயையும் நரக வேதனையையும் தடுக்கும் கேடயமாக நோன்பு இருக்கிறது.
* சூரியன் சந்திரனைச் சென்றடைய முடியாது. இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்தி கொண்டிருக்கின்றன.
* மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
* ஒருவர் மகானாக வாழாவிட்டாலும் நல்ல பண்புள்ள மனிதனாகவாவது வாழ வேண்டும்.
-பொன்மொழிகள்
* ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்.
* பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என நினையுங்கள்.
* கொடுமையையும் அநீதியான செயல்களையும் யார் மன்னிக்கிறாரோ அவருக்கு கூடுதல் நன்மை உண்டு.
* அநீதி இழைக்கும் கொடுங்கோல் அரசனிடத்தில் சத்திய நெறியை கூறுவதே சிறந்த அறப்போர்.
* அளவு கடந்த மகிழ்ச்சியினால் சத்தியப்பாதையில் இருந்து விலகிவிட வேண்டாம்.
* கோபம் வரும்போது உணர்ச்சிவசப்பட்டுத் தகாத செயலில் இறங்கிவிடாதீர்கள்.
* தானியத்தை பதுக்கி வைப்பவனும் குற்றவாளி ஆவான்.
* பதவியில் இருக்கும்போது உங்களுக்கு உரிமையில்லாத பொருளை பயன்படுத்தாதீர்கள்.
* மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொள்கின்றனர்.
* பெற்றோரை சபிப்பது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
* நோயையும் நரக வேதனையையும் தடுக்கும் கேடயமாக நோன்பு இருக்கிறது.
* சூரியன் சந்திரனைச் சென்றடைய முடியாது. இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்தி கொண்டிருக்கின்றன.
* மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
* ஒருவர் மகானாக வாழாவிட்டாலும் நல்ல பண்புள்ள மனிதனாகவாவது வாழ வேண்டும்.
-பொன்மொழிகள்