* நம்பிக்கை துரோகம் செய்பவனுக்கும் பாவம் செய்வதையே வழக்கமாக கொண்டவனுக்கும் தண்டனை உண்டு.
* மனதில் உள்ளதை வெளிப்படுத்தினாலும் மறைத்துவைத்தாலும் அவை பற்றி மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.
* தீமைகளில் இருந்து விலகி இருங்கள். துாய்மையை மேற்கொள்ளுங்கள்.
* இறைவன் உங்களுக்கு உதவி செய்தால், பிறகு எந்த சக்தியும் உங்களை வென்றிட முடியாது.
* மறுமையில் அக்கறை கொள்ளுங்கள். இம்மையில் அதற்கான செயல்களை செய்யுங்கள்.
- பொன்மொழிகள்
* மனதில் உள்ளதை வெளிப்படுத்தினாலும் மறைத்துவைத்தாலும் அவை பற்றி மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.
* தீமைகளில் இருந்து விலகி இருங்கள். துாய்மையை மேற்கொள்ளுங்கள்.
* இறைவன் உங்களுக்கு உதவி செய்தால், பிறகு எந்த சக்தியும் உங்களை வென்றிட முடியாது.
* மறுமையில் அக்கறை கொள்ளுங்கள். இம்மையில் அதற்கான செயல்களை செய்யுங்கள்.
- பொன்மொழிகள்