ADDED : அக் 21, 2016 02:10 PM

* சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை மாற்றி அமைத்துக் கொள். இதுவே வெற்றிகரமான வாழ்வின் ரகசியம்
* மகத்தான செயலை நிறைவேற்றவே உலகில் பிறந்திருக்கிறாய். அதைச் செய்து முடிப்பேன் என்று உறுதியுடன் பாடுபடு.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய்.
* புத்தி, மனம் இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழுந்தால் மனம் காட்டும் வழியில் செல்ல உறுதி கொள்.
- விவேகானந்தர்
* மகத்தான செயலை நிறைவேற்றவே உலகில் பிறந்திருக்கிறாய். அதைச் செய்து முடிப்பேன் என்று உறுதியுடன் பாடுபடு.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய்.
* புத்தி, மனம் இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழுந்தால் மனம் காட்டும் வழியில் செல்ல உறுதி கொள்.
- விவேகானந்தர்