Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கொடுத்தால் மகிழ்ச்சி

கொடுத்தால் மகிழ்ச்சி

கொடுத்தால் மகிழ்ச்சி

கொடுத்தால் மகிழ்ச்சி

ADDED : அக் 31, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
* பிறரிடம் பெற்றுக் கொள்வதில் பெருமை இல்லை. கொடுத்து உதவுவதில் தான் மகிழ்ச்சி உண்டாகும்.

* மன ஒருமையுடன் பணியில் ஈடுபட்டால் அந்த வேலை அழியாத சிறப்பை பெற்றிருக்கும்.

* மனிதனுக்குள் தெய்வீகம் நிறைந்திருக்கிறது.

* சுயநலத்துடன் சிந்திக்கும் போதெல்லாம் மனிதன் அமைதியை இழந்து விட நேரிடும்.

* பிறரிடமுள்ள நற்பண்புகளை மட்டும் காணும் பேறு பெற்றவர்கள் மகான்களாக உயர்கிறார்கள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us