Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பொறுமையே உயர்ந்தது

பொறுமையே உயர்ந்தது

பொறுமையே உயர்ந்தது

பொறுமையே உயர்ந்தது

ADDED : ஏப் 29, 2014 12:04 PM


Google News
Latest Tamil News
* உலகிற்கு நன்மை செய்யவே நாம் பிறந்திருக்கிறோம். நமது பெயர்களைப் பறை சாற்றுவதற்காக அல்ல.

* பூமாதேவியைப் போன்று பொறுமை வேண்டும். பொறுமை மிக்கவன் காலடியில் இந்த பூமியே அடிபணியும்.

* வளர்ச்சியடைவதே உயிர் வாழ்வதன் அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கிடைப்பதை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

* அன்பே உயர்ந்தது. அறிவும், தியானமும், ஞானமும் அதற்கு ஈடாகி விட முடியாது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us