ADDED : ஏப் 21, 2014 10:04 AM

* கிடைக்கும் பலனில் மட்டும் கருத்தைச் செலுத்த வேண்டாம். அதை அடையும் வழியிலும் நேர்மை இருக்கட்டும்.
* எந்தச் செயலிலும் கைம்மாறு கருதாமல் பொதுநலத்துடன் ஈடுபடுங்கள். அதுவே உண்மையான இன்பம்.
* நன்மையைப் போல தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
* உலக இன்பம் மட்டுமே வாழ்வின் நோக்கம் அல்ல. கடவுளைப் பற்றிய ஞானமே பிறவிப்பயன்.
* ஏளனம் செய்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். கொண்ட லட்சியத்தில் உறுதியோடு ஈடுபடுங்கள்.
- விவேகானந்தர்
* எந்தச் செயலிலும் கைம்மாறு கருதாமல் பொதுநலத்துடன் ஈடுபடுங்கள். அதுவே உண்மையான இன்பம்.
* நன்மையைப் போல தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
* உலக இன்பம் மட்டுமே வாழ்வின் நோக்கம் அல்ல. கடவுளைப் பற்றிய ஞானமே பிறவிப்பயன்.
* ஏளனம் செய்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். கொண்ட லட்சியத்தில் உறுதியோடு ஈடுபடுங்கள்.
- விவேகானந்தர்