ADDED : மே 07, 2014 12:05 PM

* மனதை வசப்படுத்தியவன் எதற்கும் அடிமையாக மாட்டான். அவன் மனம் விடுதலை பெற்று விட்டது.
* மனதில் அன்பும், அமைதியும் வளர வளர சொல்லும் செயலும் செம்மை மிக்கதாக அமைந்திருக்கும்.
* மூடநம்பிக்கையைத் தூக்கி எறிந்து விடு. மரணமே எதிர் வந்து நின்றாலும் பலவீனத்திற்கு இடம் கொடுப்பது கூடாது.
* துன்பம் கற்சுவராக உன்னைக் குறுக்கிட்டுத் தடுத்தாலும் அதைப் பிளந்து செல்லும் வலிமை ஒழுக்கத்திற்கு மட்டுமே உண்டு.
- விவேகானந்தர்
* மனதில் அன்பும், அமைதியும் வளர வளர சொல்லும் செயலும் செம்மை மிக்கதாக அமைந்திருக்கும்.
* மூடநம்பிக்கையைத் தூக்கி எறிந்து விடு. மரணமே எதிர் வந்து நின்றாலும் பலவீனத்திற்கு இடம் கொடுப்பது கூடாது.
* துன்பம் கற்சுவராக உன்னைக் குறுக்கிட்டுத் தடுத்தாலும் அதைப் பிளந்து செல்லும் வலிமை ஒழுக்கத்திற்கு மட்டுமே உண்டு.
- விவேகானந்தர்