Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/திருப்பணி என்றால் என்ன?

திருப்பணி என்றால் என்ன?

திருப்பணி என்றால் என்ன?

திருப்பணி என்றால் என்ன?

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
* அளவற்ற மனபலம், இரக்கமுள்ள இதயம் இந்த இரண்டும் கொண்டவனே மகா பெரியவன்.

* தன்னம்பிக்கை கொண்டிருந்த சிலருடைய வரலாறே உலக சரித்திரமாக இருக்கிறது.

* பாமரனுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியத்தையும் வழங்குவதே கடவுளுக்குச் செய்யும் திருப்பணி.

* தாய், தந்தை, பெரியோருக்கு தொண்டு செய்யும் எண்ணத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* எழுந்து தைரியமாக நின்று செயல்படுங்கள். உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கப் பழகுங்கள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us