ADDED : மே 07, 2014 12:05 PM

* அளவற்ற மனபலம், இரக்கமுள்ள இதயம் இந்த இரண்டும் கொண்டவனே மகா பெரியவன்.
* தன்னம்பிக்கை கொண்டிருந்த சிலருடைய வரலாறே உலக சரித்திரமாக இருக்கிறது.
* பாமரனுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியத்தையும் வழங்குவதே கடவுளுக்குச் செய்யும் திருப்பணி.
* தாய், தந்தை, பெரியோருக்கு தொண்டு செய்யும் எண்ணத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* எழுந்து தைரியமாக நின்று செயல்படுங்கள். உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கப் பழகுங்கள்.
- விவேகானந்தர்
* தன்னம்பிக்கை கொண்டிருந்த சிலருடைய வரலாறே உலக சரித்திரமாக இருக்கிறது.
* பாமரனுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியத்தையும் வழங்குவதே கடவுளுக்குச் செய்யும் திருப்பணி.
* தாய், தந்தை, பெரியோருக்கு தொண்டு செய்யும் எண்ணத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* எழுந்து தைரியமாக நின்று செயல்படுங்கள். உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கப் பழகுங்கள்.
- விவேகானந்தர்