ADDED : ஜூலை 11, 2017 09:07 AM

* தெய்வீக உணர்வை எங்கும் பரவ விடுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் தன்மை வௌிப்படட்டும்.
* எழுந்து நில்லுங்கள். முழு பொறுப்பையும் உங்களின் தோளில் சுமந்து கொள்ளுங்கள். உங்களின் விதியை படைத்தவர் நீங்களே என்பதை உணருங்கள்.
* குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆக்கமும், ஊக்கமும் தரும் நல்ல எண்ணங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
* எதற்காகவும் எள்ளளவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். அநீதியை எதிர்த்து துணிவுடன் போராடத் தயாராக இருங்கள்.
* புறம் பேசுவது கூடாது. யாரைப் பற்றியாவது கோள் சொல்ல ஒருவன் நெருங்கினால், அவனை புறக்கணியுங்கள்.
விவேகானந்தர்
* எழுந்து நில்லுங்கள். முழு பொறுப்பையும் உங்களின் தோளில் சுமந்து கொள்ளுங்கள். உங்களின் விதியை படைத்தவர் நீங்களே என்பதை உணருங்கள்.
* குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆக்கமும், ஊக்கமும் தரும் நல்ல எண்ணங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
* எதற்காகவும் எள்ளளவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். அநீதியை எதிர்த்து துணிவுடன் போராடத் தயாராக இருங்கள்.
* புறம் பேசுவது கூடாது. யாரைப் பற்றியாவது கோள் சொல்ல ஒருவன் நெருங்கினால், அவனை புறக்கணியுங்கள்.
விவேகானந்தர்