ADDED : நவ 30, 2016 02:11 PM

* மன உறுதியை மட்டும் மனிதன் இழப்பது கூடாது. அதுவே உயிர் காக்கும் மருந்து.
* அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* அறிவோடு ஒன்றி விடும் போது பிழைகளை நம்மால் அகற்ற முடியும்.
* சுதந்திரமே வளர்ச்சிக்கு ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி பெறுவதில்லை.
* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லை.
- விவேகானந்தர்
* அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* அறிவோடு ஒன்றி விடும் போது பிழைகளை நம்மால் அகற்ற முடியும்.
* சுதந்திரமே வளர்ச்சிக்கு ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி பெறுவதில்லை.
* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லை.
- விவேகானந்தர்