ADDED : நவ 21, 2016 09:11 AM

* நேர்மையாக உழைப்பவன், அதற்கு பரிசாக வாழ்வில் முன்னேற்றம் அடைவது உறுதி.
* முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். அதன் பின் கட்டளையிடும் அதிகாரம் தானாகவே உன்னை வந்தடையும்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் ஒழுங்கும், நேர்த்தியும் இருப்பது மிக அவசியம்.
* கட்டுப்பாட்டுடன் வாழத்தெரிந்தவன், யாருக்கும் எதற்கும் வசப்பட மாட்டான்.
* மனதில் வெறுப்புக்கு இடம் அளித்து விடாதே.
- விவேகானந்தர்
* முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். அதன் பின் கட்டளையிடும் அதிகாரம் தானாகவே உன்னை வந்தடையும்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் ஒழுங்கும், நேர்த்தியும் இருப்பது மிக அவசியம்.
* கட்டுப்பாட்டுடன் வாழத்தெரிந்தவன், யாருக்கும் எதற்கும் வசப்பட மாட்டான்.
* மனதில் வெறுப்புக்கு இடம் அளித்து விடாதே.
- விவேகானந்தர்